நாளை முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவர்களும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித...
லிந்துலை சுகாதார மருத்துவ காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் பதினைந்து கொரோனா நோயாளிகள் நேற்று (21) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தில் 11 பேர் அடையாளம் க...
நுவரெலியா வசந்த காலம் நடைபெறுவது போல தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்ற முடியும். அங்கிருக்கின்ற நீர் தேக்கத்தின் ஒரு பகுதி பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. பல...
கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது.
பண்டிகை காலங்களில் வாகன பரிசோதனைகள் அதிக அளவு இடம் பெறுவதற்கான காரணம் நபர்களை கைது செய்வதற்காக அல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண தெரிவித்துள...
சர்வதேச விமானக் கம்பனிகளிடமிருந்து அறிவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரித்து வைத்தல் கட்டணங்களை அறவிடாமல் இருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொலிஸ் நிலையங்களினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்வேறு முறைப்பாட்டு பிரிவினை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்கு...
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை பகிரும் பிரபலமான தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.
கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள்.ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டிரு...
பொதுவாக பலருக்கு சாதாரண பாலை விட, பாதாம் பால் மிகவும் பிடிக்கும்.ஏனெனில் பாதாம் பாலில் சாதாண பாலை விட கால்சியம் மற்றும்...
கருணை கிழங்கு மணல், செம்மண்களில் செழித்து வளரக்கூடியது.உருண்டை வடிவத்தில் கை விரல்களில் பிடிக்கும் அளவிற்கு இது இருப்பதா...
ரூபாய் நோட்டுகள், முககவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரசின் ஆயுள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
We have 91 guests and no members online
Designed By LinkLank IT Solutions