- Editor
- ஏனைய கவிதைகள்
- Hits: 203
காகிதம்
என்னுள்ளும் உண்டு
எண்ணிலடங்கா திறமைகள் என்று
உலகத்திற்கு காட்டிய
உத்தம நண்பன் நீயல்லவோ...
ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்
என்னுள்ளும் உண்டு
எண்ணிலடங்கா திறமைகள் என்று
உலகத்திற்கு காட்டிய
உத்தம நண்பன் நீயல்லவோ...
1
ஒருவன்: அவரு ஏன் அடிக்கடி பெயரை மாத்திறார்!
மற்றவன்: வேண்டிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்ப...
""தலை சாய்க்க இடம் தருவாயா""
ஃபாம் ஃபாம்....
பேருந்தின் கடிகாரத்திற்கு
தெரியவில்லை,
இன்னுமொரு நொடியில்
நாம் இருவரும்
பிரிய போகிறோம் என்று. .!
தோள் கொடுக்கும்
தோழமையாக இருந்தாலும் ... என்றுமே
நீ எனக்கு விரல் நீட்டும்
கை குழந்தை தான்.....!
அதனால் தான் திரும்ப திரும்ப கூறுகிறேன். ..
பயணத்தின் போது
பத்தரமாக இரு என்று. ..!
ஆறரிவு உடையவளாக
இருந்தாலும். ...உன் மீது
அக்கரை காட்டுவதில்
எட்டா அறிவு இறைவனாகிறேன்....!
இரண்டு நாட்களில்
திரும்பி விடுவாய் என்று
தெரிந்தும் என்
தேடல் தொடர்கிறேன்...
நீ இல்லாத இடங்களில்
உன் நினைவுகளோடு....!
அரைமணி நேரத்தில்
ஆயிரம் வார்த்தை பேசும்
உதடுகளை விட
அரை நிமிடத்தில்
இரண்டாயிரம் கதை பேசும்
கண்கள் போதும். ...
உன் நினைவுகளை
எனக்கு கூற....!
கல கல என்ற சிரிப்பு. ..
குரு குரு என்ற பார்வை. ..
துறு துறு என்ற சேட்டை ..
உறவினருடன் இருக்கையில். ...
ஓர் பொறாமை...
அங்கு நானும் இல்லையே.......!
இப்பிறவி நமக்கு நீண்ட
இடைவெளி. ..ஆயினும்
ஓர் நப்பாசை. ...!
உன் தோள் மீது தலை சாய்த்து கடைசி வரை
பயணிப்பேன்....!
அன்பே இடம் தருவாயா..??
தோளில்
தலை சாய்க்க. ....!!
காத்திருக்கிறேன் உன் வருகைக்காக மட்டுமில்லாது. ..
பதில் வார்த்தைகாகவும்....!!
மலரோடு மலராக பயணித்தாள்
நல்ல குணமாக
பாட்டோடு குயிலாக
ஆடத்தோடு மயிலாக
மதுவை மறந்திடு
தோழா
சமூதாயத்தில் பல மாற்றங்கள்
நிகழ்த்திடு தோழா
புராதான சமுகம் பொதுடமையாக இருந்ததாம்
காடுகள் பரவி கிடந்ததாம்
உண்டார்கலாம் வேட்டையாடிமனிதர்கள் விலங்குகளை
கொடுரவிலங்குகளும் இருந்ததாம் பயமுறுத்த மனிதர்களை
இடி மின்னல்களும் பயமுறுத்தின அவனை;
கடலும் நீயும் ஒன்று
ஓய்வின்றி ஓசைகளை எழுப்புவதால்
கடலும் நீயும் ஒன்று
வானத்தின் வண்ணத்தை பிரதிபலிப்பது போல்
என் மனதின் எண்ணத்தை பிரதிபலிப்பதால்
விண்ணைப் பிளந்து
வீடு கட்ட ஆசை.
கடலைக் கடந்து
கால் பதிக்க ஆசை.