- Administrator
- உலகம்
- Hits: 607
முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்த ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வானிலையை துல்லியமாக கணிக்கும் இந்தியாவின் இன்சாட் 3டி செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பிரெஞ்ச் கயானாவின் கோக்ரு ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை 1,24க்கு செயற்கைக்கோளை தாங்கிச் சென்ற ஏரியன் 5 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 32 நிமிடம் 42 வினாடிகளில் இன்சாட் 3டி செயற்கைக்கோள்
அமெரிக்காவில் 2 வயது சிறுவனுக்காக முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ் மொட்டை அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் இரகசிய உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவரின் 2 வயது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
பேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் செய்த விளையாட்டு விபரீதமாகி ஒரு பெண்ணை தூக்கில் தொங்கவைத்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது.
நாகப்பட்டினம் திருத்துறை பூண்டியைச் சேர்ந்த ரமேஷ்பாபுவுக்கும் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அனு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
பாகிஸ்தானின் சுக்குர் பகுதியில் அந்நாட்டு உளவு துறை அலுவலகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
திங்கள் கிழமை பிறந்த பிரிட்டனின் முடிக்குரிய புதிய வாரிசுடன், கேம்ப்பிரிட்ஜ் சீமாட்டியும் அவரது கணவர் இளவரசர் வில்லியமும் தமது அரண்மனைக்குத் திரும்பியுள்ளனர்.
கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி குழந்தையை கையில் ஏந்தியபடி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மனித வெடிகுண்டு மூலம் கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறையினர் இன்று தெரிவித்தனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஜா கிலானியின் மகன் ஹைதர் கிலானி கடந்த மே மாதம் மர்ம மனிதர்களால் கடத்தப்பட்டார்.
நியூயார்க்கில் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் முன்பக்க லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
எகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சியை ராணுவம் கடத்தி சென்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ராணுவ தளபதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.எகிப்தில் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்று,
தாய்லாந்தில் ஏற்பட்ட ஒரு வாகன விபத்தில் 19 பலியாகியுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிகவும் பரபரப்பான ஜனசந்தடி மிகுந்த நெடுஞ்சாலையில், இரட்டைமாடி பேருந்து ஒன்று தீப்பற்றியதை அடுத்தே இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
ஈராக் சிறையிலுள்ள அல்கைதா அமைப்பைச் சேர்ந்தவர்களை ஜிஹாத் அமைப்பு, விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடத்தி விடுவித்துள்ளது.
ஈராக் சிறைச்சாலைகளில் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடத்தி சிறைக்கைதிகளாக இருந்த 1000க்கும் மேற்பட்ட அல்கைதா அமைப்பைச் சேர்ந்தவர்களை ஜிஹாத் அமைப்பு
இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Designed By LinkLank IT Solutions