- Kaju
- விளையாட்டு
- Hits: 40
டக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வர்த் லூயிஸ் விதிமுறையில் இங்கிலாந்து 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வர்த் லூயிஸ் விதிமுறையில் இங்கிலாந்து 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.
தற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஏனெனில் அந்த போட்டியில் தான் பரபரப்பு மற்றும் நம்ப முடியாத முடிவுகள் இருக்கும்.
எமது கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்ச்சிக்கு காரணம் பணம் முதலிடம் பெற்றமையாலேயே என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முடிவின்றிக் கைவிடப்பட்டுள்ளது.
இளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எதிரான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி டாக்காவில் நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு நடைபெற்றது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு தம்மை உளரீதியாக வலுப்படுத்தும் என இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது.
ஆசியாவிலும் சர்வதேசத்திலும் வெற்றி பெற்று இலங்கைக்கு பதக்கங்களை வென்றெடுப்பதற்கான வீரர் வீராங்களை உருவாக்கும் வேலைத்திட்டங்களை தயாரிப்பது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து குழாத்தினர் இன்று (01) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
கிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கடுமையாக்கியுள்ளது.
ஐ.சி.சி கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்த டக்வொர்த் லீவிஸ் முறையில் மாற்றங்களை செய்துள்ளது.
19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி 7 ஆவது முறையாக கிண்ணத்தை சுவீகரித்தது.
ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின.
இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி டுபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த அரசாங்கமே கிரிக்கெட்டை நாசப்படுத்தியுள்ளது. இந்த நிலைக்கு தயாசிறி அவர்களே பொறுப்புக்கூற வேண்டும். 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. கிரிக்கெட் கீழ்நிலைக்கு செல்ல சூதாட்டக்காரர்களே காரணம் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.