- Administrator
- வயிறு
- Hits: 115
தொப்புள் கொடியில் ரத்தம் கசிதல்
தொப்புள் கொடி
கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்துவது தொப்புள் கொடிதான். இதன்மூலம்தான் தாயிடம் இருந்து ஆக்ஸிஜன் (பிராண வாயு), உணவு போன்றவை குழந்தைக்குச் செல்கின்றன. மேலும், கரியமில வாயுக் கழிவை குழந்தை வெளியேற்றுவதும் இதன்மூலம் தான்.